You Searched For "#factory"
செங்கல்பட்டு
ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுத்துகளால் ஆபத்து
செங்கல்பட்டு அருகே ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கருப்பு நச்சுத்துகள்கள் மழைநீரில் கலந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம்
ஊரடங்கு தளர்வு:விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில்...
தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில் விசைத்தறிகளை இயக்கலாமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளிபாளையம், குமாரபாளையம் தொழிலாளர்கள் உள்ளனர்
தமிழ்நாடு
தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வு:27 மாவட்டங்களில் எவை-எவை செயல்படும்?
வருகிற 14ம் தேதி முதல் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் எவை எவை செயல்படும் என்பதை காணலாம்.
சைதாப்பேட்டை
பட்டாசு தொழிற்சாலை விபத்தை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு: அமைச்சர்...
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி!
தனியார் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராக பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.
சினிமா
ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள தராதிபன் பட...
சக்தி ஃபிலிம் பேக்டரி ஆர் எஸ் கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான தராதிபன் படஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடப்பட்து
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்: ஆக்ஸிஜன் தொழிற்சாலையில் தமிழக முதல்வர் ஆய்வு!
ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம்
பலே! காஞ்சியில் தொழிற்சாலை ஓருபகுதியை மருத்துவமனையாக்கிய நிர்வாகம்!
காஞ்சிபுரத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி தொழிற்சாலையின் ஒரு பகுதியை மருத்துவமனையாக ஒரு நிர்வாகம் மாற்றி அசத்தியுள்ளது.
தூத்துக்குடி
ஸ்பிக் தொழிற்சாலை சார்பில் நிவாரணநிதி : கனிமொழி எம்.பியிடம் வழங்கினர்
ஸ்பிக் உரத்தொழிற்சாலை சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சிவகாசி
சிவகாசி அருகே அலுமினிய பவுடர் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
அலுமினியம் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு சினையாக இருந்த பசு ஒன்று பலியானது.
காஞ்சிபுரம்
தொழிற்சாலையில் மரம் நட வேண்டும் - ஆட்சியர்
சுற்றுசூழலை பாதுகாக்க தொழிற்சாலை வளாகத்தில் மரம் நடவேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.காஞ்சிபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்...