You Searched For "#Excitement"
ஈரோடு
கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு
டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு நிலவியது.
ஆலங்குளம்
கண்ணைக் கட்டிய நிலையில் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டதால்...
கண்ணை கட்டிய நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டபடி யூனியன் அலுவலக வளாகத்தில் நுழைந்ததால் பரபரப்பு.
ஈரோடு
கோபி அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களால்...
கோபிசெட்டிபாளையம் அருகே பெண்ணிடம் தாலிக்கொடியை பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலைப்பேட்டை
தீப்பிடித்து எரிந்த மரம்: மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரம், தீப்பிடித்து எரிந்தது.
திரு. வி. க. நகர்
காயத்திற்காக சென்றவருக்கு வயிற்றுக்குள் ஊசி வைத்து தையல் போட்ட அவலம்:...
சென்னையில் காயத்திற்காக சென்றவருக்கு வயிற்றுக்குள் ஊசி வைத்து தையல் போட்ட மருத்துவமனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து அவரிடமிருந்து பாட்டிலைப் பிடுங்கி தண்ணீரை அவர் மீது தெளித்தனர்.
இராசிபுரம்
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து தப்பியது குறித்து இராசிபுரத்தில்...
இராசிபுரத்தைச் சேர்ந்த, நித்தியானந்தாவின் பெண் சீடர் பெங்களூர் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்தது குறித்து பரபரப்பாக பேசி வருகிறார்.
இராசிபுரம்
இராசிபுரம் அருகே நித்யானந்தாவின் பெண் சீடர்கள் ஓட ஓட விரட்டியடிப்பு
இராசிபுரம் அருகே காரில் வந்த நித்யானந்தாவின் பெண் சீடர்களை பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இராசிபுரம்
அரசுப் பள்ளி ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானதால் பரபரப்பு:...
இராசிபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரமத்தி-வேலூர்
கழிவறைக்குள் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு: பரமத்திவேலூர் அருகே...
பரமத்திவேலூர் அருகே விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
சேலத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு
கேட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி திறந்து பார்த்தபோது விளையாட்டு பொருட்கள் இருந்ததால் நிம்மதி அடைந்தனர்.
நாமக்கல்
தமிழகக்கடனில் தன் பங்கை செலுத்த வந்த காந்தியவாதி... திகைத்துப்போனஅரசு...
நிதியமைச்சர் அறிவித்த ஒவ்வொரு குடும்பத்திற்கான கடன் சுமைரூ. 2,63,976 - செலுத்த வந்த காந்தியவாதியால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது