/* */

You Searched For "#ErodeDistrictNews"

ஈரோடு மாநகரம்

அரச்சலூர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பாஜக கோரிக்கை

அரச்சலூர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பாஜக சார்பில் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அரச்சலூர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற பாஜக கோரிக்கை
அந்தியூர்

அந்தியூரில் இடி-மின்னலுடன் கன மழை

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. அதனால் மழைநீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் ஓடியது.

அந்தியூரில் இடி-மின்னலுடன் கன மழை
பவானிசாகர்

கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்ச்சி பணிகள் துவக்க விழா;...

கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்தார்.

கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்ச்சி  பணிகள் துவக்க விழா; அமைச்சர் பங்கேற்பு
கோபிச்செட்டிப்பாளையம்

ஓடத்துறை ஏரி நிரம்பியது; பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

கோபி அருகே தொடர் மழையால், ஓடத்துறை ஏரி நிரம்பியது, இதனையொட்டி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஓடத்துறை ஏரி நிரம்பியது; பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அந்தியூர்

அந்தியூர், வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு மாவட்ட அந்தியூர் , வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை (08.10.2021) மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்தியூர், வெள்ளித்திருப்பூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பவானி

மகாளய அமாவாசை: கூடுதுறையில் தரிசனம், தர்ப்பணம் செய்ய தடையால்...

பவானி கூடுதுறையில் மகாளய அமாவாசை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்யவும், தர்ப்பணம் செய்யவும் தடை விதிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம்.

மகாளய அமாவாசை: கூடுதுறையில் தரிசனம், தர்ப்பணம் செய்ய தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
கோபிச்செட்டிப்பாளையம்

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றம்

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை நேற்று இரவு நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றம்