You Searched For "#enquiry"
அரியலூர்
அரியலூரில் மாநில தகவல் ஆணையர் 32 மேல் முறையீட்டு மனுக்கள் மீது
மாநில தகவல் ஆணையர் தனசேகரன் அரியலூர் மாவட்டத்தில் 32 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.
தமிழ்நாடு
அங்கொட லொக்காவின் கூட்டாளிகளை 5 நாள் சிபிசிஐடி போலீஸ் காவலில்...
இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்மமான முறையில் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம்
காவலரே விதிமீறலாமா? காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து
காஞ்சிபுரத்தில், காவலர் ஒருவருடன் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை, சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகை கொள்ளை
காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை, ரூபாய் 10,000 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரக்கோணம்
மின்சார ரயில் பின்னோக்கி சென்ற விவகாரம்: அதிகாரிகள் இன்று விசாரணை
அரக்கோணத்தில் மின்சார ரயில் பின்னோக்கி சென்றது குறித்து இரயில்நிலையத்திலும் எஞ்சின் டிரைவரிடமும் 10 பேர் கொண்ட குழு விசாரணை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டில் 5...
காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்களை...
காஞ்சிபுரம்
அரசு நிலத்தை அரசுக்கே விற்ற வழக்கில் உண்மைகள் வெளியாகுமா
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பீமந்தங்கல் கிராமத்தில் அரசு அனாதீனம் நிலத்தைக் அரசுக்கு விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை காஞ்சி மாவட்ட குற்றப்பிரிவு...
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டியில் மின் ஊழியர் பணியின் போது பலி:...
பாப்பிரெட்டிப்பட்டியில் மின் ஊழியர் பணியின் போது பலி: உறவினர்கள்போராட்டம்
உத்திரமேரூர்
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும்...
காஞ்சிபுரம் அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் சிக்கியது
ஷார்ஜாவில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கம் - புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காணமல் போன இளைஞரை கிணற்றில் சடலமாக மீட்டனர் ...
காஞ்சிபுரத்தில் காணமல் போன இளைஞரை விவசாயக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். அவரது மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.