/* */

You Searched For "#employment"

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 1,768 காலியிடங்கள்: விண்ணப்பிக்...

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் பணிக்கான 1,768 காலியிடங்களுக்கு நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 1,768 காலியிடங்கள்: விண்ணப்பிக் நாளை கடைசி
திருவண்ணாமலை

ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி...

திருவண்ணாமலையில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
நாமக்கல்

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு: 240...

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில், 120 உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு நடந்த நேர்முகத்தேர்வில், 240 பேர் பங்கேற்றனர்.

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு: 240 தேர்வர்கள் பங்கேற்பு
நாமக்கல்

இலவச பயிற்சி வகுப்பில் படித்த 60 பேர் அரசுப் பணிக்கு தேர்வு : ஆட்சியர்...

இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு படித்த 60க்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இலவச பயிற்சி வகுப்பில் படித்த 60 பேர் அரசுப் பணிக்கு தேர்வு : ஆட்சியர் பெருமிதம்
திருவண்ணாமலை

ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஈரோடு

ஈரோட்டில் டிச.16ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு ரங்கம்பாளையத்தில் வரும் டிச.16ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

ஈரோட்டில் டிச.16ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இணைந்து வேலைவாய்ப்பு முகாமினை நடத்தியது.

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்