/* */

You Searched For "#Elephants"

கடையநல்லூர்

கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் யானைகள் அட்டகாசம்: விவசாய நிலம்...

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள சொக்கம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் சொக்கம்பட்டி...

கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் யானைகள் அட்டகாசம்: விவசாய நிலம் சேதம்
குன்னூர்

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள்

குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள் அச்சம்
தளி

கெலமங்கலகம் அருகே யானைகள் நடமாட்டம்: ரயில்களின் வேகத்தை குறைக்க...

கெலமங்கலகம் அருகே யானைகள் நடமாட்டம் இருப்பதால் ரயில்களின் வேகத்தை குறைக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கெலமங்கலகம் அருகே யானைகள் நடமாட்டம்: ரயில்களின் வேகத்தை குறைக்க அறிவுறுத்தல்
தளி

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்: பயிர்கள்...

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்: பயிர்கள் சேதம்
கிணத்துக்கடவு

ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர் மீது...

விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுனர்கள் சுபயர் மற்றும் அகில் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
ஈரோடு

விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
கூடலூர்

முதுமலை சாலையில் ஆபத்தை உணராமல் யானைகளை படம்பிடித்த சுற்றுலாப்

முதுமலை செல்லும் சாலையில் வாகனங்களை நிறுத்தி யானைகளை புகைப்படமெடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதுமலை சாலையில் ஆபத்தை உணராமல் யானைகளை படம்பிடித்த சுற்றுலாப் பயணிகள்
கூடலூர்

கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

பந்தலூர் அருகே இரும்புப்பாலம் பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்