You Searched For "#Elephants"
கடையநல்லூர்
கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் யானைகள் அட்டகாசம்: விவசாய நிலம்...
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள சொக்கம்பட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் சொக்கம்பட்டி...
குன்னூர்
குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள்
குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்
முதுமலையில் யானைகளுக்கு மருத்துவ சோதனை
முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு ரத்தம் உட்பட பல்வேறு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடையநல்லூர்
கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை உயிரிழப்பு
கடையநல்லூரில் வயது முதிர்வின் காரணமாக பெண் யானை உயிரிழப்பு
தளி
கெலமங்கலகம் அருகே யானைகள் நடமாட்டம்: ரயில்களின் வேகத்தை குறைக்க...
கெலமங்கலகம் அருகே யானைகள் நடமாட்டம் இருப்பதால் ரயில்களின் வேகத்தை குறைக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தளி
கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்: பயிர்கள்...
கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.
கிணத்துக்கடவு
ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர் மீது...
விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுனர்கள் சுபயர் மற்றும் அகில் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு
ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: 3 மாத கருவுடன் பெண் யானை...
உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் சுமார் 3 மாத கரு இருப்பது தெரியவந்தது.
பவானிசாகர்
ஆசனூர் அருகே சோதனைச்சாவடியை முற்றுகையிட்ட யானைகள்
ஆசனூர் அருகே சோதனைச்சாவடியை யானைகள் முற்றுகையிட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு
விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கூடலூர்
முதுமலை சாலையில் ஆபத்தை உணராமல் யானைகளை படம்பிடித்த சுற்றுலாப்
முதுமலை செல்லும் சாலையில் வாகனங்களை நிறுத்தி யானைகளை புகைப்படமெடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூடலூர்
கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
பந்தலூர் அருகே இரும்புப்பாலம் பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.