You Searched For "#election2021"
அரசியல்
சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் மாநகராட்சிகளில் மீனாட்சி ஆட்சி : மேயருக்கு...
சென்னை, கோவை, ஈரோடு, வேலூர் உள்பட 9 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தேமுதிக தனித்துப்போட்டி என அறிவிப்பு
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று, அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த்
காஞ்சிபுரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு, இன்று முதல் துவங்கியது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு
கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் 39 வார்டிலும் திமுக வெற்றி பெற வேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி
நாமக்கல் நகராட்சி தேர்தலில் 39 வார்டுகளிலும், திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.பி பேசினார்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி ஒன்றிய தலைவரக திமுகவின் சங்கீத அரசி தேர்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி ஒன்றிய தலைவராக திமுகவின் சங்கீத அரசி தேர்வானார்.
திருக்கோயிலூர்
முகையூர் ஒன்றிய தலைவராக திமுகவின் தனலட்சுமி தேர்வு
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றியத்தின் தலைவராக, திமுகவின் தனலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.
வானூர்
கண்டமங்கலம் ஒன்றிய தலைவராக திமுகவின் பி.எஸ்.வாசு தேர்வு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றிய தலைவராக திமுகவின் வாசு தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக திமுகவின் ஜெயசந்திரன் தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக, திமுகவை சேர்ந்த ஜெயசந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக திமுகவின்...
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
செங்கம்
தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றிய குழுத்தலைவராக, திமுக வேட்பாளர் பரிமளா வெற்றி பெற்றார்.
தென்காசி
ஊராட்சி தலைவர்களாக கல்லூரி மாணவி உள்பட இளம் வயதினர் பதவியேற்பு
தென்காசி மாவட்டத்தில், 22 வயது கல்லூரி மாணவி, 21 வயது பட்டதாரி பெண் உள்பட, ஊராட்சி மன்ற தலைவர்களாக, 221 பேர் இன்று பொறுப்பேற்றனர்.