You Searched For "#edappadipalanisamy"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு...
திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை
முதியோர்களை திரட்டி மாபெரும் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி
திமுக தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல்
சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்கவில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை தமிழக அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு
கவுந்தப்பாடியில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி சிறப்பு வழிபாடு
கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவிலில் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார் அமைப்பு செயலாளர் டி....
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் வாழ்த்து பெற்றார்.
சேலம்
மாவட்டச் செயலாளர் பதவியை நண்பருக்கு விட்டுக்கொடுத்த எடப்பாடி
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இளங்கோவன் தேர்வு-மாவட்டச் செயலாளர் பதவியை நண்பருக்கு விட்டுக்கொடுத்த எடப்பாடிபழனிசாமி
தமிழ்நாடு
சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு
சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சேலம் மாநகர்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாயாஜால வெற்றி- எடப்பாடி பழனிசாமி
தில்லுமுல்லு செய்து நகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக சேலத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர்
கோவையில் வன்முறையை தூண்டிவிட திமுக முயற்சி: எடப்பாடி பழனிசாமி
கோவையில் குண்டர்களை வைத்து வன்முறையை தூண்டிவிட திமுக முயற்சிப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
அரசு ஊழியர்களுக்கே கடுக்காய்... திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அரசு ஊழியர்களுக்கே கடுக்காய் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின் என்று திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசினார்.
ஓமலூர்
திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் சட்டமன்றம் முடக்கம்: எடப்பாடி பழனிசாமி...
திமுக முறைகேடுகள் தொடர்ந்தால் மேற்குவங்கத்தை போல சட்டமன்றம் முடக்கும் நிலை ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.