/* */

You Searched For "Drunk"

அந்தியூர்

அரசு பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்

அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளையும் திருடிச் சென்றார்கள்.

அரசு பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்
ஆலங்குளம்

ஆலங்குளம் அருகே மதுபோதையில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு

ஆலங்குளம் அருகே நேற்று மதுபோதையில் கையில் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் அங்கு உள்ளவர்களை மிரட்டியுள்ளனர்.

ஆலங்குளம் அருகே மதுபோதையில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகளால் பரபரப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண்பார்வை இழந்து பலி

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த இருவர் கண்பார்வை இழந்து பலியாகினர். மேலும் இருவர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிசசை...

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம்  குடித்த இருவர் கண்பார்வை இழந்து பலி
பவானிசாகர்

சத்தியமங்கலம்: போலீசாரிடம் குடிபோதையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ரகளை!

சத்தியமங்கலத்தில் போலீசாரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்: போலீசாரிடம் குடிபோதையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ரகளை!
காஞ்சிபுரம்

சரக்கில் தண்ணீர் என போதையில் ரசாயனம் கலந்து குடிந்தவர் பலி.

போதையில் தண்ணீர் என்று நினைத்து ரசாயன பொருளை ஊற்றி மது அருந்தியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..

சரக்கில் தண்ணீர் என போதையில் ரசாயனம் கலந்து குடிந்தவர் பலி.