/* */

You Searched For "#drug"

மதுரை மாநகர்

மதுரையில் பெண்கள் அமைப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

மதுரையில் பெண்கள் அமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் வீதி வீதியாக நடைபெற்றது.

மதுரையில் பெண்கள் அமைப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது

திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபரை கைது செய்து 10 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபர் கைது
அரியலூர்

அரியலூர்: போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் சானிடைசர் குடித்து பலி!

அரியலூரில் மதுவிற்கு பதிலாக சானிடைசரை குடித்த ஆட்டோஓட்டுநர் உயிரிழந்தார். 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர்: போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் சானிடைசர் குடித்து பலி!
தாம்பரம்

செங்கல்பட்டு: கடத்திவரப்பட்ட 750 கிலோ குட்கா-100 மதுபாட்டில்

ஓசூரில் இருந்து கடத்தி வந்த 750 கிலோ குட்கா மற்றும் 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு: கடத்திவரப்பட்ட 750 கிலோ குட்கா-100 மதுபாட்டில் பறிமுதல்!
ஊத்தங்கரை

கஞ்சா செடி வளர்த்தவர் - கைது.

ஊத்தங்கரை அருகே 500 கிராம் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா செடிகளை வளர்த்தவரை கைது செய்தனர்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ...

கஞ்சா செடி வளர்த்தவர் - கைது.
தாம்பரம்

அதிக விலைக்கு விற்பனை செய்ய ரெம்டெசிவிர் பதுக்கிய மருத்துவர் கைது

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிவைத்து ரூபாய் 20 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக டாக்டர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது...

அதிக விலைக்கு விற்பனை செய்ய  ரெம்டெசிவிர் பதுக்கிய மருத்துவர் கைது
பாபநாசம்

கும்பகோணத்தில் ட்ரோன்கள் மூலம் விவசாய பணி

கும்பகோணத்தில் ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்களை சொந்தமாக வாங்கி தனது விவசாய வயல்களில் ட்ரோன்கள் மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிக்கும்...

கும்பகோணத்தில் ட்ரோன்கள் மூலம் விவசாய பணி
சென்னை

ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

நெதா்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் கொரியா் பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள் பறிமுதல்...

ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
புதுக்கோட்டை

போதை மாத்திரைகள் ,ஊசிகள் வைத்திருந்தவர் கைது

புதுக்கோட்டையில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.புதுக்கோட்டை கணேஷ்...

போதை மாத்திரைகள் ,ஊசிகள் வைத்திருந்தவர் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் போதை பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை மதுரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடியில் போதை...

தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் போதை பொருள் பறிமுதல்
இந்தியா

போதைப்பொருள் சோதனை, பிரபல நடிகை கைது

மும்பை மீரா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற போதைபொருள் சோதனையின் போது நடிகை ஸ்வேதாகுமாரி கைது செய்யப்பட்டார்.போதைப்பொருள் தடுப்புக் குழு...

போதைப்பொருள் சோதனை, பிரபல நடிகை கைது