/* */

You Searched For "#Drinking"

ஈரோடு

மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி

மொடக்குறிச்சி அருகே கண்பார்வையில் குறைபாடு உள்ள முதியவர் தண்ணீர் என நினைத்து என்ஜின் ஆயிலை குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி
காரைக்குடி

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாய் சேதம்: குடிநீர் வீணாகும் அவலம்

குழாய் சேதமடைந்ததால் குடிதண்ணீர் கடந்த 4 நாட்களுக்காக வெளியேறி வீணாவதாக மக்கள் புகார்

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குழாய் சேதம்:  குடிநீர்  வீணாகும் அவலம்
வேப்பனஹள்ளி

குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் பலி

மகாராஜகடை அருகே குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

குடிபோதையில் எலி மருந்தை குடித்த முன்னாள் ராணுவ வீரர் பலி
ஆத்தூர் - சேலம்

சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கி வாலிபர் மரணம்: சேலம் அருகே பரபரப்பு

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே, சோதனைச்சாவடியில் போலீசார் தடியால் தாக்கியதில், போதையில் இருந்த வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை...

சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கி வாலிபர் மரணம்: சேலம் அருகே பரபரப்பு
திருப்பூர் மாநகர்

குடிநீர் விநியோகத்தை அறிய இணையதள வசதி: திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சியில், குடிநீர் விநியோக விவரத்தை இணையதளம் மூலம் அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்தை அறிய இணையதள வசதி: திருப்பூர் மாநகராட்சி அறிமுகம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்...

கும்மிடிபூண்டி அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

கும்மிடிப்பூண்டி: அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு!
தேனி

தேனி : கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்க மரங்கள் வேறோடு அகற்றம்

போடிநாயக்கனூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக மரங்கள் வேறோடு அகற்றப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேனி : கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்க மரங்கள் வேறோடு அகற்றம்
சேப்பாக்கம்

சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை குடிநீர் வாரிய பணியாளர்கள் 120 பேருக்கு கொரோனா தொற்று!
அரியலூர்

அரியலூர்: போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் சானிடைசர் குடித்து பலி!

அரியலூரில் மதுவிற்கு பதிலாக சானிடைசரை குடித்த ஆட்டோஓட்டுநர் உயிரிழந்தார். 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூர்: போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் சானிடைசர் குடித்து பலி!
தேனி

தேனி : சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

தேனி : சமதர்மபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி : சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
பல்லாவரம்

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக...

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரில் கலந்து சாலையில் ஆராக ஓடியதால் பொதுமக்கள் அவதி

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக ஓடுவதால் அவதி!