You Searched For "#Disinfectant"
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் வீட்டுக்கு வீடு கிருமிநாசினி தெளிக்கும் பணி துவக்கம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டுக்கு வீடு வெளிப்புறப்பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் பணி துவங்கப்பட்டு உள்ளது.
அண்ணா நகர்
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி...
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வேப்பனஹள்ளி
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி...
கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
ஆவடி
திருநின்றவூரில் கொரோனாவுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண்
திருநின்றவூரில் கொரோனா தொற்றுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி
திருத்தணி: காந்தி ரோடு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
திருத்தணி நகரத்தில் உள்ள 21 வார்டுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, எம்எல்ஏ முத்துராஜா ...
புதுக்கோட்டை நகராட்சியில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை எம்எல்ஏ முத்துராஜா தொடங்கிவைத்தார்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சியில் ட்ரோன்" மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி
ஜெயங்கொண்டம் நகராட்சியில் ட்ரோன்" மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவங்கியது.
கீழ்வேளூர்
நாகை அருகே அக்கரப்பேட்டையில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி...
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
பூந்தமல்லி
திருவள்ளூரில் இலவச ஆயூர்வேத கொரோனா சிகிச்சை மையத்தை துவக்கி வைத்த...
திருவள்ளூர் மாவட்டத்தில் 100 படுக்கைகள் கொண்ட இலவச ஆயூர்வேத கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்
நிலக்கோட்டை
நிலக்கோட்டையில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றால் பொதுமக்கள் அச்சம்
நிலக்கோட்டைப் பகுதியில் அதிகரித்து வரும் தொற்றால் பொதுமக்கள் அச்சம். தீயணைப்பு துறையினர் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பு
குமாரபாளையத்தில் டேங்கர் லாரிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாநகரம்
கொரோனா தடுப்பு: மார்க்கெட், பஸ் ஸ்டாண்டில் கிருமிநாசினி தெளிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு வ.உ.சி பெரிய மார்க்கெட், பஸ் ஸ்டாண்டில் கிருமிநாசினி தெளிப்பு.