You Searched For "#DindugalNews"
திண்டுக்கல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து...
திண்டுக்கல் மாநகராட்சி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூறு மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயம்.
பழநி
பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: ஆய்வாளர் மீது வழக்கு பதிவு
பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆய்வாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழநி
கொடைக்கானலில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவர்
கொடைக்கானல் பகுதியில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் - திண்டுக்கல்
பல ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி மறுகால் பாயும் ஆத்தூர் காமராஜர்...
பல ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி மறுகால் பாயும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி., திறந்து...
திண்டுக்கல் அருகே அஞ்சலி ரவுண்டானா புறக்காவல் நிலையம், சிசிடிவி கேமிரா கட்டுப்பாடு அறையை எஸ்.பி., திறந்து வைத்தார்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் தொடர் முழக்க...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தம்
நத்தம் அருகே பருத்தி தோட்டத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்பு
நத்தம் அருகே அம்மாபட்டியில் பருத்தி தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
பழநி
பழனி குடியிருப்பு பகுதியில் தீவிபத்து: 4 வீடுகள் எரிந்து சேதம்
பழனி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நான்கு வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி கிராம செவிலியர்கள்...
கொரனா பெருந்தொற்றில் 24 மணி நேரமும் பணியாற்றுவதால் மனஉலைச்சலுக்கு ஆளாகும் கிராம செவிலியர்கள்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலை அகற்றம்; அதிகாரிகளை மிரட்டிய...
திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அகற்றிய அதிகாரியை திமுகவினர் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்
ஒற்றுமைக்கு வித்திட்ட மீன்பிடி திருவிழா; 10 கிராமத்தினர் ஒன்றுகூடி...
ஒற்றுமையை வளர்க்கும் மீன்பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் ஒற்றுமையுடன் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.