You Searched For "#DharmapuriNews"
பென்னாகரம்
ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கப்படுகிறது.
பென்னாகரம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை: ஆட்சியர் உத்தரவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தடை.
பாப்பிரெட்டிப்பட்டி
இரவு நேரத்தில் பஸ் சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி
பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து இரவு நேரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
தர்மபுரி
தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்: தருமபுரி...
தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதிற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு 31.03.2022 வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
பாலக்கோடு
பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் பெண் கைது
பாப்பிரெட்டிப்பட்டி
கிளைக் கால்வாயில் வாணியாறு அணை தண்ணீர் விட மக்கள் கோரிக்கை
கிளைக் கால்வாயில் வாணியாறு அணை தண்ணீர் விட மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பென்னாகரம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூர் வட்டாரக்குழு கூட்டம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இண்டூர் வட்டாரக்குழு கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி
புதிய தொழிற்பள்ளிகள்- அங்கீகார நீட்டிப்பு: இணையதளம் மூலம்...
புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி
தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள்...
தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்
பாலக்கோடு
தருமபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது: ஒருவருக்கு மட்டுமே கொரோனா...
தர்மபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
அரூர்
அரூர் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.45 இலட்சத்திற்கு...
அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1100 மூட்டை பருத்தி ரூ.45 இலட்சத்திற்கு ஏலம் போனது
பாலக்கோடு
இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பு முறையைப் பின்பற்ற...
இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பு முறையை கடைப்பிடிக்க வேண்டுமென வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்