/* */

You Searched For "#DharmapuriDistrictNews"

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்...

தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலரின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பட்டியல் வெளியீடு
அரூர்

அரூரில் தடையில்லா சான்று வழங்க, ரூ.3500 லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க...

அரூரில் டிராக்டர் கடனுதவி திருப்பி செலுத்தியதற்கு தடையில்லா சான்று வழங்க, ரூ.3500 லஞ்சம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கைது...

அரூரில் தடையில்லா சான்று வழங்க, ரூ.3500 லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க செயலர் கைது
அரூர்

ஆரூர் பள்ளியில் 11 லட்சத்தில் சுகாதார வளாகம் : எம்பி செந்தில்குமார்...

தருமபுரி மாவட்டம், அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 இலட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார வளாகத்தை எம்பி செந்தில்குமார் திறந்து வைத்தார்.

ஆரூர் பள்ளியில் 11 லட்சத்தில் சுகாதார வளாகம் : எம்பி செந்தில்குமார் திறப்பு
பென்னாகரம்

தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூர் பகுதியில் பாமகவினர்...

தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூர் பகுதியில் பாமகவினர் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.

தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூர் பகுதியில் பாமகவினர் ஆர்பாட்டம்
தர்மபுரி

தொப்பூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்து : ஒருவர் பலி 18 பேர் காயம்

தொப்பூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 18 பேர் படுகாயம அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொப்பூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்து : ஒருவர் பலி 18 பேர் காயம்
தர்மபுரி

தர்மபுரியில் மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர்: செந்தில்குமார் எம்.பி

தர்மபுரியில் மாணவியர் விளையாட்டு விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் செந்தில்குமார் எம்.பி. தெரிவித்தார்.

தர்மபுரியில் மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர்: செந்தில்குமார் எம்.பி
பாப்பிரெட்டிப்பட்டி

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு

தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
பாப்பிரெட்டிப்பட்டி

ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10 வரை தடை நீடிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. .

ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10 வரை தடை நீடிப்பு
தர்மபுரி

கொரோனாவால் இறந்த போலீசின் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி

தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியில், கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த போலீசார் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

கொரோனாவால் இறந்த போலீசின் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி
தர்மபுரி

தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு

கொரோனா நோய் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று, தருமபுரி ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி கேட்டுக் கொண்டுள்ளார்.

தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, காவிரியில் வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது