/* */

You Searched For "#Destruction"

கோபிச்செட்டிப்பாளையம்

கோபியில் 2 மாதங்களில் பறிமுதல் செய்த 10லட்சம் மதிப்பிலான மதுபானங்கள்...

கடந்த இரு மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு...

கோபியில் 2 மாதங்களில் பறிமுதல் செய்த 10லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் அழிப்பு
பூந்தமல்லி

திருவள்ளூர்: அடையாளம்பட்டு பகுதியில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் அடையாளம்பட்டு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.

திருவள்ளூர்: அடையாளம்பட்டு பகுதியில் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு!
வாணியம்பாடி

தமிழக ஆந்திரா எல்லையில் சாராய வேட்டை: 5000 லிட்டர் சாராய ஊறல்

வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய சாராய வேட்டையில் 5000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

தமிழக ஆந்திரா எல்லையில் சாராய வேட்டை: 5000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
கோவில்பட்டி

சாராயம் காய்ச்ச முயற்சித்த இருவர் கைது- மூலப்பொருட்கள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம்-பழங்களை வைத்து ஊறல் தயார் செய்து, அதன் சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்த இருவர் கைது.

சாராயம் காய்ச்ச முயற்சித்த இருவர் கைது-  மூலப்பொருட்கள் அழிப்பு
மயிலாடுதுறை

சீர்காழியில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஒரு லட்சம் மதிப்பிலான சாராய ஊறல்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அழித்தனர்.

சீர்காழியில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்
கும்மிடிப்பூண்டி

தமிழக -ஆந்திர எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

தமிழக - ஆந்திர எல்லையில் கடத்தி வரப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை ரோடுரோலர் மூலம் ஏற்றி அழிக்கப்பட்டது.

தமிழக -ஆந்திர எல்லையில்  பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்  அழிப்பு!
சேலம் மாநகர்

சேலத்தில் வீட்டில் பதுக்கிய 2174 மதுபாட்டில்கள் பறிமுதல்

சேலத்தில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 2174 மதுபாட்டில்கள், நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.

சேலத்தில் வீட்டில் பதுக்கிய 2174 மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆலங்குடி

ஆலங்குடி தொகுதியில் நிலத்தடி நீரை உறியும் தைல மரங்களை அகற்றுவேன் :...

ஆலங்குடி தொகுதியில் நிலத்தடி நீரை உறியும் தைல மரங்களை அகற்றுவதாக தி.மு.க வேட்பாளர் உறுதி அளித்துள்ளார்.

ஆலங்குடி தொகுதியில் நிலத்தடி நீரை உறியும் தைல மரங்களை அகற்றுவேன் : திமுக வேட்பாளர்