You Searched For "#Denguefever"
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
ஒன்பது சிறுவர்கள் உள்பட 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர்
அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள்...
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவினாசி
அவினாசியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்
அவினாசியில், ஒரே நாளில், இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
டெங்கு காய்ச்சல்: திருச்சி அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு சிகிச்சை
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
நாகர்கோவில்
டெங்கு பரவல் தடுப்பு பணி: பள்ளிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி...
டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
திருவெறும்பூர்
திருச்சியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழப்பு
திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார்.
வேப்பனஹள்ளி
சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு மருந்து தெளிப்பு
சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
அரூர்
அரூர் அரசு மகளிர் பள்ளியில் தேங்கும் சாக்கடை நீர்: டெங்கு பரவும்...
அரூர் அரசு மகளிர் பள்ளியில் தேங்கும் சாக்கடையால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் பகுதியில் பரவும் டெங்கு காய்ச்சல்: அதிகாரிகள் அலட்சியம்
சங்கரன்கோவில் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
நாமக்கல்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு: கலெக்டர்...
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென நாமக்கல் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்
தேங்கி நிற்கும் மழைநீரால் கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது...
கடலூர் மாவட்டத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு மாநகரம்
டெங்கு காய்ச்சல் எதிரொலி: ஈரோடு மாநகர் பகுதியில் 250 பணியாளர்கள்...
ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மாநகர் தடுப்பு பணிக்கு 250 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.