You Searched For "#Dengue"
டாக்டர் சார்
தேசிய டெங்கு தினம் என்றால் என்ன? நோயின் அறிகுறிகளும் சிகிச்சையும்
national dengue day 2023- தேசிய டெங்கு தினம் என்றால் என்ன? நோயின் அறிகுறிகளும் சிகிச்சையும் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை: கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்பதால் பொதுமக்கள் பீதியடையவேண்டாம் என கலெக்டர் கூறியுள்ளார்
போளூர்
சேத்துப்பட்டு பகுதியில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
சேத்துப்பட்டு அடுத்த இயேசு ஊரில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு
தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு...
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு: நோய் தடுப்புப்பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, வேகவதி ஆற்றங்கரை தெருவில், டெங்கு நோய் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர்
டெங்கு ஹாட்ஸ்பாட் ஆகும் கோவை? கொரோனாவும் அதிகரிப்பதால் கவலை
கோவையை, ஒருபுறம் கொரோனா பாதிப்பும், மறுபுறம் டெங்கு காய்ச்சலும் அச்சுறுத்தி வருகிறது. கோவையில் 37 இடங்கள் டெங்கு ஹாட்ஸ்பாட் பகுதிகளாக...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்
ஈரோடு
ஈரோடு: 53 பேருக்கு டெங்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 53 பேருக்கு டெங்கு பாதிப்பு சுகாதார துணை இயக்குநர் தகவல்.
அவினாசி
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலி
திருப்பூர் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலுக்கு வட மாநில தொழிலாளி பலியானார்.
அவினாசி
அவினாசியில் டெங்கு பரவல்- உஷார் நடவடிக்கை தீவிரம்
திருப்பூர் மாவட்டம், அவினாசியில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால், கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபிசெட்டிப்பாளையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்
கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கையாக க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.