You Searched For "#demanding"
ஆரணி
ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி கணவருடன் ஊராட்சி தலைவி தர்ணா
தன்னிச்சையாக செயல்படும் ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும் என ஊராட்சி தலைவி கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை
மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு இளைஞர்கள் திடீர் சாலை மறியல்
திருவண்ணாமலையில் மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு சாலை மறியலில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

ஈரோடு
அந்தியூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை புகார்
அந்தியூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை
நேரடிக் நெல் கொள்முதல்: ஆன்லைன் மூலம் பதிவு செய்யக் கோரி விவசாயிகள்...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தின் முன்பு நெல் கொள்முதல் செய்ய கோரி விவசாயிகள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை
பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தருமபுர ஆதீனத்தின் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

ஆலங்குளம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காங்கிரஸ் கவுன்சிலர் விவாதம்
பரபரப்பாக நடந்த விவாதத்தின் முடிவில் விரைவில் அனுமதி அளித்து சாலை மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதி கூறப்பட்டது.

ஜெயங்கொண்டம்
மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

கலசப்பாக்கம்
முறையாக வேலை வழங்க கோரி 100 நாள் திட்ட பணியாளர்கள் மறியல்
கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசப்பாக்கம்
நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்
கலசபாக்கத்தை அடுத்த மோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போளூர்
மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள்
சேத்துப்பட்டில் மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
கவுந்தப்பாடி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அடையாள உண்ணாவிரத...
கவுந்தப்பாடி அருகே பொது நிலத்தை மீட்டு தரக்கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முசிறி
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி முறிசியில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
