You Searched For "DGP"
கோயம்புத்தூர்
வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை:...
வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டும் கும்பல்... டிஜிபியிடம்...
டாஸ்மாக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு
போக்சோ வழக்குகளை கையாளும் முறை.. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை..
போக்சோ வழக்குகளை கையாளும் முறை குறித்து காவல் துறையினருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி உள்ளார்.
பாளையங்கோட்டை
சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளரை டிஜிபி, அமைச்சர் நேரில்...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுத்தமல்லி காவல் பெண் உதவி ஆய்வாளரை டிஜிபி மற்றும் அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
சோழிங்கநல்லூர்
கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி திடீர் ஆய்வு
கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மோற்கொண்டார்.
தர்மபுரி
தர்மபுரி எஸ்.பி. அலுவலக கூடுதல் கட்டுமானப் பணிகளை காவல் தலைமை...
தர்மபுரி எஸ்.பி.அலுவலக கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை காவல் தலைமை இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் காவல் நிலைய பெயர் பலகை மாற்றம்: போலீசார் அதிரடி
தமிழக டி.ஜி.பி., உத்திரவின்படி, குமாரபாளையம் காவல் நிலையத்தில் உள்ள பெயர் பலகை மாற்றியமைக்கப்பட்டது.
அம்பத்தூர்
ட்விட்டர் பக்கம் முடக்கம்; டிஜிபியிடம் குஷ்பு புகார்
தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ புகாரளித்தார்.
சென்னை
காவலர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் : டிஜிபி...
காவலர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
துறைமுகம்
தமிழ்நாடு இந்திய காவல் பணி சங்கத்தின் சார்பாக 11 லட்சம் கொரோனா...
இந்திய காவல் பணி சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
சேப்பாக்கம்
சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த கூடாது: தமிழக...
சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்ணா நகர்
சென்னை கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
சென்னை அண்ணாநகர் பத்ம சோஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.