You Searched For "#curriculum"
கல்வி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து புதிய கால...
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் படியான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த புதிய கால அட்டவணையை கே.வி சங்கதன் அமைப்பு
குன்னம்
பெரம்பலூர் அருகே ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி
கரூரில் 8 இடங்களில் சோதனை சாவடி கண்காணிப்பு தீவிரம்
கரூர் மாவட்ட எல்லையாக உள்ள 8 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட காவல்...
ஆவடி
இறைச்சிக் கடைக்கு சீல்: 10ஆயிரம் அபராதம்
திருவேற்காடு நகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு ரூ.10ஆயிரம் அபராதம்...
மதுரை
முழு ஊரடங்கு மதுரையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது
முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுத்தப்பட்டதையடுத்து மதுரையில் சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டது.
விவசாயம்
விலக்கு அளிக்கப்பட்டதால் கோடை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
ஊரங்கில் விலக்கு அளிக்கப்பட்டதால் விவசாயிக் கோடை சாகுபடியில் தீவிரமாக இறங்கினர்.
தஞ்சாவூர்
200 ரூபாய் அபராதத்திற்காக போலீசாருடன் தகராறு செய்த திமுக நிர்வாகி
தஞ்சையில் ரூ 200 அபராதத்திற்காக போலீசாருடன் திமுக நிர்வாகி தகராறு செய்தார்.
தஞ்சாவூர்
தடையை மீறி திறந்திருந்த கடைக்களுக்கு அபராதம்
கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறி கடை திறந்து விற்பனை செய்த 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம்.
கிருஷ்ணகிரி
ஊரடங்கு ஆலோசனைக் கூட்டம்
ஊடரங்கின் போது தனியார் தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் முழு ஊரடங்கில் விதியை மீறிய 620 பேர் மீது வழக்கு
திருச்சி மாநகரில் நேற்றைய முழு ஊரடங்கின் போது அத்தியவசிய தேவைகளை தவிர்த்து விதி முறைகளை மீறிய 620 பேர் மீது வழக்கு பாய்ந்தது என்று மாநகர போலீசார்...
சேலம்
சேலத்தில் ஊரடங்கு விதியை மீறிய 246 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, கார், பைக்குகளில் வந்தவர்களை...
திருநெல்வேலி
காவலர்கள் மீது கவனம் செலுத்தும் அதிகாரிகள்
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்குகளில் காவல்துறை தனது முழு பணியையும் செய்து வருகிறது.