You Searched For "#CuddaloreDistrictNews"
திட்டக்குடி
திட்டக்குடி அருகே உணவு சமைத்து தர்ணா போராட்டம்
திட்டக்குடி அருகே இலவச மனை பட்டா வழங்க கோரி அருந்ததி இன மக்கள் கொட்டகை அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்
கடலூர் அருகே அதிகரிக்கும் கடல் ஆமைகள் இறப்பு
கடலூர் வெள்ளி கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிகளவில் இறந்து கிடக்கின்றன.

திட்டக்குடி
வேப்பூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்பு
வேப்பூர் அருகே ஆற்று வெள்ள நீரை வேடிக்கை பார்த்த போது அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

கடலூர்
குறை தீர் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்- எச்சரித்த துணை ஆட்சியர்
கடலூர் மாவட்ட மக்கள் குறை கேட்பு கூட்டத்தை அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்ததால் துணை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

சிதம்பரம்
சிதம்பரம் அருகே ரூ. 19 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர்
கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது,

காட்டுமன்னார்கோயில்
காட்டுமன்னார்கோயில் பகுதியில் மின்னல் தாக்கி 12 ஆடுகள் உயிரிழப்பு
காட்டுமன்னார் கோயில் பகுதியில் மின்னல் தாக்கி 12ஆடுகள் உயிரிழந்தன.

கடலூர்
கடலூர் அருகே மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு
கடலூர் அருகே மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.

கடலூர்
வள்ளலார் பிறந்த தினம்: முதல்வரின் அறிவிப்பிற்கு கடலூர் மக்கள் நன்றி
வள்ளலாரின் பிறந்த நாள் தனிப்பெரும் கருணை நாளாக அனுசரிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கடலூர்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு மாவட்ட ஆட்சியரிடம்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மறைகேடு நடந்திருப்பதாக கலெக்டரிடம் ஊராட்சி மன்ற உறுப்பினர் மனு அளித்தார்.

கடலூர்
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம்
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.
