/* */

You Searched For "#Cuddalore News"

கடலூர்

Cuddalore News சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற...

Cuddalore News கடலூரின் வளமான மண் வளமான விவசாய நிலப்பரப்பை வளர்க்கிறது. மரகத பச்சை நிற நெல் வயல்கள் காற்றில் அசைகின்றன, அதே நேரத்தில் மாம்பழங்கள்...

Cuddalore News  சுதந்திரப் போராட்ட வரலாற்றில்  முக்கிய இடம் பெற்ற கடலுார்....தெரியுமா?...
சிதம்பரம்

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெற்றது.

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கடலூர்

மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓ.வை தாக்கிய ஓய்வு பெற்ற ஓட்டுநர் கைது

ஏரி வண்டல் மண் அள்ளியது தொடர்பான ஏற்பட்ட பிரச்சனையில் முன்விரோதம் காரணமாக கிராம நிர்வாக அலுவலர் கன்னத்தில் அறைந்த ஒய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர்...

மணல் கொள்ளையை தடுத்த வி.ஏ.ஓ.வை தாக்கிய ஓய்வு பெற்ற ஓட்டுநர் கைது
விருத்தாச்சலம்

வேப்பூர் சந்தையில் ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி வேப்பூரில் நடந்த ஆட்டு சந்தையில் ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

வேப்பூர்  சந்தையில்  ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கடலூர்

திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி

விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி மற்றும் நெல்லை கொட்டி வைத்திருந்தனர்.

திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி
சிதம்பரம்

அண்ணாமலைப் பல்கலை பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் பங்கேற்பு

அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.4-இல் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறார்

அண்ணாமலைப் பல்கலை பட்டமளிப்பு விழா: தமிழக ஆளுநர் பங்கேற்பு
காட்டுமன்னார்கோயில்

திருப்பி அனுப்பப்பட்ட தரமற்ற ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரிகள்

காட்டுமன்னார்கோவில் அரசு சேமிப்புக் கிடங்குக்கு தரமற்ற ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

திருப்பி அனுப்பப்பட்ட  தரமற்ற ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரிகள்
நெய்வேலி

என்.எல்.சி. நில விவகாரம்: விவசாயிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய...

ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என கூறியுள்ளது

என்.எல்.சி. நில விவகாரம்: விவசாயிகளுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
தமிழ்நாடு

அறுவடை செய்யும் வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா? என்.எல்.சி.க்கு...

அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம் என நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்

அறுவடை செய்யும் வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா? என்.எல்.சி.க்கு நீதிபதி சரமாரி கேள்வி
சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

தேரோட்டம் இன்று காலை 5 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் கீழ வீதியில்...

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்