You Searched For "#CropInsurance"
தென்காசி
பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்
பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டியில் வேளாண் துறை மூலம் பயிர் காப்பீடு திட்ட காணொலி...
கும்மிடிப்பூண்டி வேளாண்துறை முலம் விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆணையாளர் அலுவலகத்தில்...

வேலூர்
வேலூரில் நாளை முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு...
வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் 1&ந்தேதி வரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தென்காசி
பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் மாவட்ட...
தென்காசியில் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்
மதுக்கூரில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு முகாம்
மதுக்கூரில் பயிர் காப்பீடு பாலிசி வழங்கும் திட்டம் குறித்த ‘நமது பாலிசி நமது கையில்’ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மன்னார்குடி
மன்னார்குடியில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டு தொகை ரூ. 60 லட்சம்
மன்னார்குடியில் விவசாயிகளின் பயிர் காப்பீடு தொகை ரூ. 60 லட்சம் மோசடி நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்
ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

அம்பாசமுத்திரம்
பயிர் காப்பீடு- நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் தங்களுடைய பிசான நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வேண்டுமென்று, வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன் பெற அழைப்பு
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்து பயன் பெறலாம் என, மாவட்ட கலெக்டர் அழைப்புவிடுத்துள்ளார்.

திருவாரூர்
டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க கோரிக்கை
டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேனி
பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: 'சர்வர்கள்' முடக்கத்தால் விவசாயிகள்...
நெற் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியறுத்தி உள்ளனர்.

கரூர்
கரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை
வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம்.
