You Searched For "#Crop Insurance"
தமிழ்நாடு
சம்பா பயிர் காப்பீடு 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
சம்பா நெல்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா காப்பீடு செய்ய அழைப்பு
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் நடந்து...
காஞ்சிபுரம்
பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி வரை காத்திருக்க வேண்டாம்:...
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டு சம்பா (சிறப்பு) மற்றும் நவரை / கோடை (ராபி) பருவ பயிர்களைக் காப்பீடு செய்ய...
தஞ்சாவூர்
மதுக்கூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விழிப்புணர்வு
மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெல்பயிருக்கு காப்பீடு செய்ய இம்மாதம் 15 ஆம் தேதி கடைசி நாள்.
தர்மபுரி
பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பருவ பயிர்களை காப்பீடு செய்ய தர்மபுரி வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 10 லட்சம் பேர் பயன்
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவில் 61,365 ஏக்கரில் 33,258...
தமிழ்நாடு
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாளாகும்
தமிழ்நாடு
பயிர்க்காப்பீட்டு அவகாசத்தை நீட்டிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர்...
டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டு அவகாசத்தை நீட்டிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கும்மிடிப்பூண்டி
பயிருக்கு காப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க கோரி ஊத்துக்கோட்டையில் விவசாயிகள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு
4.43 லட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை; முதல்வர் வழங்கி தொடங்கி...
Crop Insurance -பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 4.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகையினை வழங்கிடும் நிகழ்வினை தமிழக முதல்வர்...
தர்மபுரி
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
Crop Insurance -வடகிழக்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு ஆயத்தப் பணிகளில் ஒன்றான பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தர்மபுரி ஆட்சியர் வேண்டுகோள்...
காஞ்சிபுரம்
காப்பீடு செய்ய இயலாது நிலை ஏற்பட்டுள்ளதாக இராமனுஜபுர விவசாயிகள்
விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு செய்து பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க இது உதவுகிறது