/* */

You Searched For "#CrimeNews"

ஜெயங்கொண்டம்

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளை
ஆரணி

ஆரணி அருகே சாமி திருக்கல்யாணம் பார்க்க சென்ற பெண்களின் தாலி பறிப்பு

ஆரணி அருகே கோவில் விழாவில் சாமி திருக்கல்யாணம் பார்க்க சென்ற பெண்களின் தாலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆரணி அருகே சாமி திருக்கல்யாணம் பார்க்க சென்ற பெண்களின் தாலி பறிப்பு
திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேர்

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த  3 பேர் கைது
சோழிங்கநல்லூர்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்  உட்பட 4 பேர் கைது
திருக்கோயிலூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கூலி தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
திருச்சிராப்பள்ளி மாநகர்

ரூ.1.53 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது

திருச்சியில் ரூ.1.53 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.1.53 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் லாரி உரிமையாளர் சங்க செயலர் பண மோசடி செய்ததாக புகார்

காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர் ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் லாரி உரிமையாளர் சங்க செயலர் பண மோசடி செய்ததாக புகார்