You Searched For "Crime News Today"
குமாரபாளையம்
சாலையை கடக்க முயன்றவர் வாகனம் மோதி உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத நபர் சாலையை கடக்கும் போது வாகனம் மோதி உயிரிழந்தார்.
திருவள்ளூர்
மருத்துவமனை சுவரிலிருந்து தவறி விழுந்த போதை ஆசாமிக்கு எலும்பு முறிவு
குடிபோதையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை சுவற்றில் அமர்ந்திருந்த நபர் தவறி கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில்...
திருமங்கலம்
சோழவந்தான் அருகே பெண் தீக்குளிக்க முயற்சி
சோழவந்தான் அருகே பெண் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர்
வீட்டில் திருட முயன்ற வட மாநில இளைஞர்களுக்கு தர்ம அடி
திருவள்ளூர் அருகே மேட்டு தெரு வீடுகளில் புகுந்து திருட முயன்ற வட மாநில இளைஞர்களை பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தியா
ஆக்ராவில் ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற...
ஆக்ராவில் ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர்
மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இருவர் தீக்குளிக்க முயற்சி
மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு இருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு நிலவியது.
பொன்னேரி
பழவேற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
பழவேற்காடு அருகே பூட்டி கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம்
ஐயப்ப பக்தர்கள் போல் வேடமிட்டு ரூ.40 ஆயிரம் ஜவுளிகள் திருட்டு
பள்ளிபாளையம் அருகே தனியார் ஜவுளி கடையில் ஐயப்பன் பக்தர்கள் போல வேடமிட்டு நூதன திருட்டில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம்
உத்திரமேரூரில் மின்மாற்றி உதிரி பாகங்கள் திருட முயற்சித்த மூவர் கைது
உத்திரமேரூர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள காலி மனையில் பழுதான மின்மாற்றிகளை மின்சார வாரியம் இருப்பு வைத்துள்ளது.
பொன்னேரி
பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது
பொன்னேரி அருகே திருமணமாகி 11 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இருந்த போன புதுப்பெண் கணவர் கைது செய்யப்பட்டார்.
பொன்னேரி
பொன்னேரி அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
பொன்னேரி அருகே திருமணமாகி 11 மாதங்களே ஆன புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி
ஆரணி ஆற்றில் அழுகிய நிலையில் ஆணின் உடல் மீட்பு
பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் அழுகிய நிலையில் ஆணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.