You Searched For "Crime News Local"
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள்: போலீஸார் விசாரணை
பல்வேறு குற்றச் சம்பவங்களில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
திருப்பெரும்புதூர்
தாம்பரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் துப்பாக்கியால் சுட்டு கைது
தாம்பரம் அருகே ரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கத்தியால் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு
வேளச்சேரி
பங்கு சந்தையில் முதலீடு மோசடி செய்த உணவக ஊழியரை கடத்திய நபர்களில்...
பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக 39 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றியதால் உணவக ஊழியரை கடத்தியவர்களில் இருவர் கைது
சோழிங்கநல்லூர்
துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞர்கள் இருவர் கைது
துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞர்கள் இருவரிடமிருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல்
தென்காசி
புகையிலை பொருட்களை வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது
கைது செய்யப்பட்ட குமார் மீது ஏற்கெனவே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
விழுப்புரம்
கட்டுமான பொருட்கள் திருடிய மூன்று பேர் கைது
விழுப்புரம் அருகே கட்டுமான பொருட்களை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்
திருத்தணி
திருத்தணி அருகே காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 2...
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
சிவகாசி
பட்டாசு தயாரிப்பு தொடர்பாக 4 பேர் கைது
சாத்தூர் அருகே, வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
விழுப்புரம்
கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்
சமூக வலைதளம் மூலம் கள்ள நோட்டை வாங்கி புழக்கத்தில் விட்ட நபர் கைது
கள்ள நோட்டு 21500 ரூபாயை வாங்கி புழக்கத்தில் விட்டவர்கள் கூரியர் நிறுவன உதவியால் போலீசில் சிக்கினார்
சோழிங்கநல்லூர்
சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் வம்பு செய்த இளைஞர் கைது
தாய் திருமணம் வைக்காத ஏக்கத்தில் ஆசையாய் தட்டியதாக வாலிபர் வாக்குமூலம்
வேளச்சேரி
புதுப்பிக்கும் பணிக்காக சென்ற வீட்டில் நகையை திருடிச்சென்ற 2 பேர்...
டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்ட நீலாங்கரையை சேர்ந்த பிரபு(22), மற்றும் அருண்(33), ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்