You Searched For "#covid19"
டாக்டர் சார்
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் திறன் வெளியீடு..!
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றின் திறன் குறித்து தேசிய உயிரியல் அறிவியல் மைய ஆய்வு செய்து அவைகளின் திறன் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா
Covid Latest News-புத்தாண்டு கொண்டாட்ட முன்னெச்சரிக்கை..!
கோவிட் 19 மாறுபாடுகளின் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருவதால் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியா
Coronavirus Cases in India-புத்தாண்டு கொண்டாட்டத்தில் கவனமா இருக்கணும்...
புத்தாண்டு நெருங்குவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கோவிட்-19 துணை மாறுபாடு JN.1 பரவல் குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர்
சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானப் பயணிக்கு கொரோனா
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த ஒவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாடு
கொரோனா புதிய அலை.. முகக்கவசம் கட்டாயமாக்க ராமதாஸ் வேண்டுகோள்
கொரோனா புதிய அலை காரணமாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் 18 மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளது. இன்று 498 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 21,807 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 35-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 21,807 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேனி
நாளை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்
நாளை தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் மட்டும் 204 பேருக்கு கொரோனா...
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் புதியதாக 6 பேருக்கு கொரோனா தொற்று: கலெக்டர் எச்சரிக்கை
நாமக்கல்லில் புதியதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.