You Searched For "#Covid 2nd Wave"
நாகர்கோவில்
ஒரே காம்பவுண்டில் குடியிருக்கும் ஏழு பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை பரவல் மிகவும் வேக மாக...
கிள்ளியூர்
குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, தற்போது மாவட்டத்தில் கோரோணா பாதிப்பிற்கு...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:புதியதாக 261 நபர்களுக்கு கொரோனா தொற்று
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக 261 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் சாலைகளில் குவியும் பேப்பர் கப் குப்பைகள்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ...
தஞ்சாவூர்
தஞ்சாவூர்: கடந்த 24 மணி நேரத்தில் 287 பேருக்கு கொரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 287 பேருக்கு தொற்று.தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,53,811 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது....
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: ஒரே நாளில் 454 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், மேலும் ஒருவர் பலியானார். கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 55 வயது ஆண்....
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 36 பேருக்கு கொரோனா தொற்று...
குமாரபாளையம்
குமாரபாளையம் இன்றைய கொரோனா பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இன்றைய கொரோனா தொற்று விவரம்
சென்னை
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் கடுமையான தாக்கத்தால்,சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் 42 விமானங்கள் ரத்து. மிகவும் மோசமான...
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: ஒரே நாளில் 1142 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 4 பேர் பலியாகியுள்ளனர்.
உத்திரமேரூர்
உத்தரமேரூர் : 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று
உத்தரமேரூர் தொகுதி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 15 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விளவங்கோடு
குமரியில் முழுமையாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு...