You Searched For "#CorporationCommissioner"
காஞ்சிபுரம்
வெகுமதியை தவிர்க்க காஞ்சிபுரம் ஆணையர் வேண்டுகோள்
தன்னை சந்திக்கும் போது வெகுமதி, சால்வைகளை தவிர்க்கவும் என காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் அலுவலக அறை முன் ஒட்டப்பட்டுள்ளது.
நாகர்கோவில்
தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர்
நாகர்கோவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் குறைகளை கேட்டறிந்தார்
மதுரை மாநகர்
முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி: மாநகராட்சி...
80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த ஆணையாளர் நடவடிக்கை.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் 2 பேருக்கு டெங்கு - நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஈரோடு மாநகரில், சிறுமி உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதால், நோய் தடுப்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஈரோடு மாநகரம்
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த ஈரோடு மாநகராட்சி
மழைக்காலம் தொடங்க உள்ளதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்த சுகாதார ஊழியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை
ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம்; மாநகராட்சி ஆணையர் தகவல்
ஈரோடு பஸ் நிலையம் விரைவில் சி.என்., கல்லூரி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழி வகுத்தால் அபராதம்
ஈரோடு மாநகரில், டெங்கு கொசு உற்பத்திக்கு வழி வகுத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் மாநகரில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் தொடக்கம்
ஈரோடு அருகே ரூ.10 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுவதாக, மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ள்ளார்.
திருநெல்வேலி
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள்-ஆணையர்...
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தவிர்க்கப்பட்டு ஆறு சுத்தமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ஈரோடு மாநகரில், டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வீடு வீடாக அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு பஸ் நிலைய விரிவாக்கப் பணி 10 நாட்களில் தொடக்கம் : மாநகராட்சி...
ஈரோடு பஸ் நிலைய விரிவாக்கப் பணி இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.