You Searched For "#corporation"
திருச்சிராப்பள்ளி
அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்பும் அரசாணை மறுபரிசீலனை...
மாநகராட்சி அடிப்படை பணியிடங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவது தொடர்பான அரசாணை மறுபரிசீலனை செய்யப்படும் என நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர்...
காஞ்சிபுரம்
மாநகராட்சி முன்பு ஒப்பந்த ஊழியர் தீக்குளிக்க முயற்சி
காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்த ஊழியருக்கு ஆறு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர் பெருமாள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
தேனி
மாநகராட்சியாகுமா தேனி? முதல்வருக்கு பா.ஜ.க கோரிக்கை
நலத்திட்ட உதவிகள் வழங்க தேனிக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், தேனியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என பா.ஜ. மனு அளித்துள்ளது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிகள் செலுத்தலாம்:...
நெல்லை மாநகராட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிகள் செலுத்தலாம் என்று ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர்
கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு
கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிராமணம் செய்து வைத்தார்.
கரூர்
கரூர் மாநகராட்சியான பிறகு முதலாவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
மின்சாரம், மதுவிலக்கு ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் ஆணையாளர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நாளை...
ஈரோடு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு: மாநகராட்சி, 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல்...
நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு ஈரோடு மாநகராட்சி 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு.
திருப்பூர் மாநகர்
போனஸ் வழங்க கோரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு போனஸ், 2 மாத நிலுவை சம்பளம் வழங்ககோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: 200க்கும் மேற்பட்டோர்...
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவிலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாநகர்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.