You Searched For "#coronavaccine"
தமிழ்நாடு
வேறு வேறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எதிர்ப்பு சக்தி
வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசுர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 423 மையங்களில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 423 மையங்களில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
உதகமண்டலம்
நீலகிரியில் 246 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நீலகிரி சிறப்பு முகாம்களில் முதல் தவனை 93 பேர், இரண்டாவது தவணை 1,101 பேர், பூஸ்டர் தவணை 1,001 பேர் என 2,195 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 3,430 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேனி
கொரோனா தடுப்பூசி இலக்கு 56,180; செலுத்தியது மொத்தம் 5209
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 16.19 லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 16 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா பாதிப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
தேர்தலில் போட்டியிட இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும்..
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 414 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 414 இடங்களில் 40,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி:...
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 72 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.