You Searched For "#Coronainfection"
தேனி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானது
மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட தேனி அரசுமருத்துவக் கல்லுாரி செவிலியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தாெற்று: இன்று ஒரே நாளில் 7 பேர்...
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக தினசரி ஒருவருக்கு கொரோனா...
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக தினசரியாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று 'பூஜ்ஜியம்'
ஈரோடு மாவட்டத்தில், இன்று கொரோனா தொற்று பூஜ்ஜியம் நிலையை அடைந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 7 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 4 பேர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 73 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 82 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 256 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலையில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 64 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் 300க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 276 ஆக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.