/* */

You Searched For "#coronadeath"

திருச்சிராப்பள்ளி மாநகர்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவி

கொரோனாவால் திருச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவியை கலெக்டர் வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல் அமைச்சரின் நிவாரண உதவி
நாமக்கல்

நாமக்கல்: கொரோனாவால் உயிரிழந்த 580 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம்

நாமக் கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, 580 பேர் குடும்பங்களுக்கு. தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: கொரோனாவால் உயிரிழந்த 580 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம்
காஞ்சிபுரம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி: அமைச்சர் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு தலா 6 லட்சம் அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிதியுதவி.

கொரோனாவால் பெற்றோரை இழந்த  குழந்தைகளுக்கு நிதியுதவி: அமைச்சர் வழங்கல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு நிதி

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ.1,10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிதி உதவி

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு   நிதி உதவி
பெருந்தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா, 27 பேர்...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டள்ளது. 27 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா, 27 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா, இருவர்...

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா, இருவர் உயிரிழப்பு
சேப்பாக்கம்

கொரோனா இறப்பு சான்றிதழ் உறுதி செய்ய வேண்டும், தமிழக அரசுக்கு...

கொரோனாவால் இறப்போரின் குடும்பத்தினர் நிவாரணம் பெறுவதற்கான உரிய இறப்பு சான்றிதழ் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...

கொரோனா இறப்பு சான்றிதழ் உறுதி செய்ய வேண்டும், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா, 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூரில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா, 2 பேர் உயிரிழப்பு
துறைமுகம்

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: சென்னை...

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. எனவே இதில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று பொதுநல வழக்கு ஒன்றில் நீதிபதிகள்...

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!