You Searched For "#CoronaVaccineCamp"
ஈரோடு
பவானியில் வரும் 8-ம் தேதி 90 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி...
பவானி சுற்று வட்டார பகுதிகளில் வரும் 8-ந் தேதி 90 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி
நெல்லையில் 28வது மெகா தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
நெல்லையில் 28வது மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்காெண்டார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல்லில் இன்று நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில், 1 லட்சம் பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 385 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 2,44,203 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் இன்று 490 மையங்களில் 22ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி...
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 490 முகாம்களில், 22ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
விருத்தாச்சலம்
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா...
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் முகாமை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.
திருக்கோயிலூர்
கொரோனா தடுப்பு ஊசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மோகன் துவக்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் நேரு ஆய்வு
திருச்சியில் இன்று நடந்த 6-வது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை 260 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) 40 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர்
அரியலூர் மாவட்டத்தில் 5-ம்கட்ட கொரோனாதடுப்பூசி முகாமினை மாவட்டகலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி...
பெரம்பலூர் மாவட்டத்தில் 240 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.
பெருந்தொற்று
தமிழகம் முழுவதும நாளை 30 ஆயிரம் சிறப்பு முகாம்: 24 லட்சம் தடுப்பூசி...
தமிழகம் முழுவதும் நாளை (10ம் தேதி) 30 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் 24 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.