You Searched For "#coronatest"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பத்மனாபபுரம்
ஊரடங்கில் வெளியேறிய பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
குமரியில் ஊரடங்கில் வெளியேறிய பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து கொரோனா
நெல்லையில் மாஸ்க் அணியாமல் வரும், வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆரணி
ஆரணி டவுன் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
ஆரணி டவுன் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை
இராமேஸ்வரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு
திருச்சி விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்கும் வகையில் விரைவு படுத்தப்பட்டு உள்ளது.
மயிலாப்பூர்
கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும் : ஜெ. ராதாகிருஷணன்
உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டம் கூடுவதை கடந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் கூட்டம் கூடினால் நடவடிக்கை
கோபிச்செட்டிப்பாளையம்
கோபியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா
பத்தாம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியானதால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்; மக்கள் ஆர்வமுடன்...
குமாரபாளையம், பவானி- காவிரி புதிய பாலம் நுழைவுப்பகுதியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றது.
ஈரோடு
கொரோனா அதிகரிப்பு : ஈரோட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பதால் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
காஞ்சிபுரம்
காவலர் உடல்திறன் தேர்வில் கலந்து கொள்ள கொரோனா பரிசோதனை முடிவு அவசியம்...
காஞ்சிபுரம் காவலர் உடல் திறன் தேர்வுக்கு வரும் அனைவரும் பரிசோதனை முடிவுகளை எடுத்து வந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவர் என காஞ்சி எஸ்பி சுதாகரன்...
உதகமண்டலம்
உதகையில் முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு கொரோனா பரிசோதனை
உதகை நகரில், முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.