You Searched For "#coronarestrictions"
ஈரோடு
கொரோனா கட்டுப்பாடுகள்: கருங்கல்பாளையம் கால்நடை சந்தைக்கு மாடுகள்...
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
பெரியகுளம்
தேனியில் கொராேனா கட்டுப்பாடுகள் தீவிரம்: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை சினிமா தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
தேனி
ஒமிக்ரான் வைரஸ்: தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள்...
தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகர்
கோவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி: பக்தர்களுக்கு அனுமதி...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நாமக்கல்
நாமக்கல்லில் இன்று முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: கலெக்டர்...
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றது.
கோவை மாநகர்
கொரோனா கண்காணிப்பு பணிகள்: ஆட்சியர், அமைச்சர் ஆய்வு
ரயில் மூலம் கோவை வரும் பயணிகளிடம் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் களையிழந்த ஆடிப்பெருக்கு திருவிழா
கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் வழிபாடுகளுக்கு தமிழக அரசு திடீரென தடை விதித்தததால், புதுக்கோட்டையில் ஆடிப்பெருக்கு களையிழந்தது
கல்வி
பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி
பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆயிரம் விளக்கு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தியாகராய நகர்
சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி
கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அண்ணா நகர்
வணிக வளாகங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள், ஆணையர் ககன்தீப்...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் பொது இடங்களில், பொது மக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற...