/* */

You Searched For "#CoronaRestriction"

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன்   ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி
சுற்றுலா

குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து

குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து
பெருந்தொற்று

பொங்கலுக்கு பின்னர் முழுநேர ஊரடங்கு? அமைச்சர் மா.சு.வெளியிட்ட தகவல்

பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொங்கலுக்கு பின்னர் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பதற்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்...

பொங்கலுக்கு பின்னர் முழுநேர ஊரடங்கு? அமைச்சர் மா.சு.வெளியிட்ட தகவல்
கல்வி

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை: அரசின் புதிய அறிவிப்பு

தமிழகத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் தவிர, மற்ற வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை நீட்டித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை: அரசின் புதிய அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு ஜன.31 வரை நீட்டிப்பு; ஜன.16ல் ஊரடங்கு

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜன.16ஆம் தேதி முழு முடக்கம் அமலில் இருக்கும்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு ஜன.31 வரை நீட்டிப்பு; ஜன.16ல் ஊரடங்கு
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருவதால், விதிமுறைகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள்
திருவண்ணாமலை

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது  நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிச. 5 வரை தடை நீட்டிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல, டிசம்பர் 5ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல டிச. 5 வரை தடை நீட்டிப்பு
இந்தியா

நவ. 8 முதல் மீண்டும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்: அரசு அதிரடி

கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில், வரும் 8-ஆம் தேதி முதல், மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வருகிறது.

நவ. 8 முதல் மீண்டும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்: அரசு அதிரடி
காங்கேயம்

சிவன்மலையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

காங்கேயம் அருகே, சிவன்மலையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவன்மலையில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை
பெருந்தொற்று

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு

தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கலாமா என்று, முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு?  இன்று வெளியாகிறது அறிவிப்பு