You Searched For "CoronaReliefAid"
தென்காசி
தென்காசி : குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
தென்காசியில்குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
பூந்தமல்லி
கொரோனா நிவாரண நிதி வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்
பூவிருந்தவல்லியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி துவக்கி வைத்தார்
பழநி
கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டம் துவக்கம்
பழனியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கிவைத்தார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம்
மயிலாடுதுறையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புகார் எம்எல்ஏ துவங்கி வைத்தனர்
ஆம்பூர்
ஆம்பூரில் கொரோனா நிவாரண தொகை: எம்.எல்.ஏ வில்வநாதன் வழங்கினார்
ஆம்பூரில் கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 2000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு எம்.எல்.ஏ வில்வநாதன் வழங்தினார்
சேலம் மாநகர்
சேலத்தில் 1591 நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி
முதல் தவணை கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்
திருவாரூர்
கொரோனா நிவாரண நிதி: திருவாரூரில்
திருவாரூரில் கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை எம்.எல்.ஏ மற்றும் ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்
திருப்பத்தூரில் கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 2000 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டன
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய்
திருச்சியில் சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை:அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு
வார் ரூமிற்கு வந்த முதல்வர் - உதவி கேட்டவருக்கு மகிழ்ச்சி.
முதல்வரே பேசியதால் மகிழ்ச்சியடைந்த பங்கஜம்.
புதுக்கோட்டை
கொரோனா சிறப்பு நிவாரண நிதி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
கொரோன சிறப்பு நிவாரண நிதி: புதுக்கோட்டையில் முதல் தவணை 2000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கிய அமைச்சர்கள்