You Searched For "#Coronaawareness"
குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திரு. வி. க. நகர்
கொரோனா விழிப்புணர்வாக மாஸ்க் மாலை அணிந்து பாமக பெண் வேட்பாளர்...
சென்னையில் கொரோனா விழிப்புணர்வுக்காக மாஸ்க் மாலை அணிந்து வந்து பாமக பெண் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் கொரோனா விழிப்புணர்வு
குமாரபாளையத்தில் போக்குவரத்து போலீசார் ஊரடங்கு மற்றும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா...
மயிலாடுதுறை மாவட்டம சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவாரூர்
திருவாரூரில் எமதர்மன் வேடமிட்டு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு
திருவாரூரில் எமதர்மன் வேடமிட்டு பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோழிங்கநல்லூர்
முகக்கவசம் தடுப்பூசியின் முக்கியத்துவம் : கானா பாடல் மூலம்...
கொரோனா பாதுகாப்பு குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினர்
திருவள்ளூர்
பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய...
பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம், துண்டு பிரசுரங்களை ஆட்சியர் வழங்கினார்.
தேனி
தேனி மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., வீதி வீதியாக கொரோனா
தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து கலெக்டரும், எஸ்.பி.,யும் வீதி, வீதியாக சென்று கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு...
விழுப்புரம்
கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: விழுப்புரம் கலெக்டர் அறிவுறுத்தல்
தொற்று பரவுவதை தவிர்க்க அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், விழுப்புரம் கலெக்டர் மோகன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்: ஆட்சியர் துவக்கி...
செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
கடலூர்
கடலூரில் பொதுமக்களுக்கு இலவச முக கவசம் வழங்கி காெராேனா விழிப்புணர்வு
கொரோனா பரவலை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி
நடுக்கல்லூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு
நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு.