/* */

You Searched For "#Corona3rdWave"

திருப்பூர்

பல்லடம் காவல் நிலையத்தில் 6 போலீசாருக்கு கொரோனா பெருந்தொற்று

பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஆறு காவலர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் காவல் நிலையத்தில் 6 போலீசாருக்கு கொரோனா பெருந்தொற்று
புதுக்கோட்டை

புதுக்கோட்டை: பள்ளி மாணவ மாணவியருக்கு தடுப்பூசி முகாம் துவக்கிவைப்பு

புதுக்கோட்டையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டு முகாமை, எம்எல்ஏ முத்துராஜா தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை: பள்ளி மாணவ மாணவியருக்கு தடுப்பூசி முகாம் துவக்கிவைப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியா

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கொரோனா 3-வது அலை- ஐஐடி வல்லுநர்கள்

இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தில் இருக்கும் என்றும் ஐஐடி வல்லுநர்கள்...

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கொரோனா 3-வது அலை- ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை
அரக்கோணம்

ராணிப்பேட்டையில் கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ஆறகாட்டில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் கொரோனா மூன்றாவது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டையில் கொரோனா 3வது அலை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
தமிழ்நாடு

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே...

கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே விழிப்புணர்வு மிக முக்கியம்!!
சைதாப்பேட்டை

மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது, தமிழக...

அலைமோதிய மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது, தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
புதுக்கோட்டை

விளையாட்டுத்துறை தனி முத்திரை பதிக்கும் துறையாக மாறும்: அமைச்சர்...

தமிழக முதல்வர் விளையாட்டுத் துறையை முத்திரை பதிக்கும் துறையாக மாற்றிக் காட்டுவார் என சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை...

விளையாட்டுத்துறை தனி முத்திரை பதிக்கும் துறையாக மாறும்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி