You Searched For "#Corona 2nd Wave"
வாகனம்
வறுமையில் வாடும் சுற்றுலா டிராவல்ஸ் ஓட்டுனர்கள்
வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் சுற்றுலா டிராவல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்! நிவாரண உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை.
விழுப்புரம்
விழுப்புரம்: இன்று ஒரேநாளில் 201 பேருக்கு கொரோனா உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் தொடரும் இறப்பு, திணறும் மாவட்ட நிர்வாகம்.
சென்னை
அப்பாடா, கொஞ்சம் நிம்மதி! கொரோனா வேகம் குறைந்ததாக சுகாதாரத்துறை...
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுபாடுகளால் கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
இந்தியா
சர்வதேச விமானங்கள் ரத்து: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஐக்கிய...
இந்தியா, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய பயணிகள் வருவதற்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன.
சென்னை
தமிழகத்தில் மேலும் புதியக் கட்டுப்பாடுகள் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வருகிற 26-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு,வழக்கமான இரவு நேர...
பூந்தமல்லி
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
திருமழிசை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்: 283 பேருக்கு கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 283 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 23,121 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி...
விளவங்கோடு
குமரிக்கு கூடுதலாக 2000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை அடுத்து தடுப்பூசி போட முன்வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி தேவையான...
நாகர்கோவில்
அரசு பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலையின் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு...
கன்னியாகுமரி
ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா ..!
ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று.
திருவள்ளூர்
திருவள்ளூர்: ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை 3892 என மாவட்ட நிர்வாகம் தகவல்.
தேனி
தொடரும் கிராமிய கலைஞர்கள் சோகம்..!
மனு கொடுக்க மேள தாள வாத்தியத்துடன் வந்து தங்களது வேதனையை வெளிபடுத்தினார்.