You Searched For "Corana"
பெருந்துறை
ஈரோடு : 7 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம்
ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட 7 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் துவங்கப்பட்டுள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்திற்கு சரிந்த கொரோனா தொற்று
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்து இன்று காலை நிலவரப்படி 7 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு?
தமிழகத்தில் இன்று ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
அந்தியூர்
தடை செய்யப்பட்ட பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு சீல்!
அந்தியூரில், தடை செய்யப்பட்டப்பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு, ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவுப்படி, சீல் வைத்து நடவடிக்கை...
ஈரோடு மாநகரம்
ஈரோடு: ஊரடங்கை மீறிய 648 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில், ஊரடங்கை மீறிய 648 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அபராதமாக ரூ.4.13 லட்சம் வசூலித்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: 2வது நாளாக 69 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது
ஈரோட்டில், இன்று 2-வது நாளாக 69 மையங்களில் கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அந்தியூர்
கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு : ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்கள்
கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்களின் இயக்கம் அதிகரித்துள்ளது.
பவானி
தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம் - பவானியில் பரபரப்பு!
பவானியில் தடுப்பூசி மையத்தில், வேண்டப்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுவதாகக்கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
ஈரோடு மாநகரம்
காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா நோயாளி மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியன, மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு
தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை கொரோனா விதிமீறல் - ஒரு கோடி அபராதமாக பெறப்பட்டுள்ளது என...
சிவகங்கை மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து ரூ 1.03 கோடி அபராதம் வசூல். மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.