You Searched For "#controlroom"
திருவாரூர்
திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை...
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுபாட்டு அறை
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
திருப்பூர்
திருப்பூரில் இடைவிடாது தொடரும் மழை:வெள்ள பாதிப்புக்கு உதவி எண்கள் இதோ
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளுக்கு தொடர்பு கொள்ள, இதோ உதவி எண்கள் .
உடுமலைப்பேட்டை
மழை தீவிரம்: கட்டுப்பாட்டு அறை திறப்பு
உடுமலையில் தொடர் மழை பெய்து வருவதால், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
திருவண்ணாமலை
வடகிழக்கு பருவமழை ஆரம்பம்: கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
வடகிழக்கு பருவமழை தொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி: உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு அறை மற்றும் சிகிச்சை மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு
ஈரோடு மாநகரம்
கொரோனா கட்டுப்பாட்டு அறை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு
கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மருத்துவ ஆலோசனை பெற ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.
காஞ்சிபுரம்
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் , ஊடக கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில்...
இந்தியா
உத்தரகாண்டில் பறவைகள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைகளின் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றை மாநில அரசு...