You Searched For "#consultation"
ஆரணி
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை
ஆரணி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்
சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் லிமிடெட் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்டுணரும் கூட்டம் நடைபெற்றது.
ஆரணி
சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து கோட்டாட்சியர் ஆலோசனை
ஆரணி ,போளூர், கலசபாக்கம் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கோட்டாட்சியர் ஆலோசனை நடத்தினார்
அம்பாசமுத்திரம்
திமுக செயல்வீரர்கள் கூட்டம்: பேரூராட்சி தேர்தல் வெற்றி குறித்து
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
கோவை மாநகர்
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்தக் கோரி மாணவர்கள்...
புற நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
நீட் எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்:அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு செல்போன் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
கடலூர்
பள்ளிகள் திறப்பு: பள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து ஆலோசனை
கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை
பூம்புகார் மீனவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் கலந்தாய்வு
கிராமத்தில் உள்ள கல்வி கற்ற மாணவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கி கொள்வதை தவிக்க வேண்டும்.
துறைமுகம்
தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு அனுமதி? மு.க ஸ்டாலின் இன்று
தமிழகத்தில் பொது போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனை முகாம் அமைச்சர்...
திருச்சியில் தவ்ஹீத் ஜமாஆத் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியை ஏற்றுமதி முனையமாக்க நடவடிக்கை-துடிசியா கூட்டத்தில்...
தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சிறு,குறு நடுத்தர தொழில்துறை சங்கமான துடிசியா சார்பில் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் அமைச்சர் நாசர் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்!
திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு நாசர் தலைமையில் நடைபெற்றது.