You Searched For "#Confiscation"
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ்...
மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களை ஆர்டிஒ பறிமுதல் செய்தார்.
தர்மபுரி
தர்மபுரி அருகே ரூ. 7 லட்சம் மதிப்பிலான குட்கா லாரியுடன் பறிமுதல்
தர்மபுரி அருகே ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான குட்கா லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகை அருகே அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் பறிமுதல்
நாகை அருகே அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ்சை கலெக்டர் உத்தரவுபடி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்: விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், நாமக்கல் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் வீட்டு வசதி வாரிய பொருட்கள் ஜப்தி
நிலம் கையகப்படுத்தப்பட்ட நபருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் செய்ததால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பொருட்கள் ஜப்தி
திருவண்ணாமலை
நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் கோர்ட் ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.
இராமநாதபுரம்
தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன் பிடித்த விசைப்படகுகள் பறிமுதல்
மண்டபம் கடல் பகுதியில் இரட்டை மடி வலையில் மீன் பிடித்த 2 விசைப்படகுகள், 1.5 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது
திருவாடாணை
தேவிப்பட்டிணத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ கடல்...
கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். மெரைன் போலீசார் நடவடிக்கை
பேராவூரணி
தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்த...
தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விற்பனை செய்த விவகாரத்தில் போலீஸ் எஸ்பி மேலும் ஒரு சப் - இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்தார்.
திருவெறும்பூர்
ரசாயனம் தெளிக்கப்பட்ட 4 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல்- அரியமங்கலம்...
4 ஆயிரம் கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து , அளிக்கப்பட்டது.
சேலம் மாநகர்
சேலம்: 2 இறைச்சிக்கடைகளுக்கு சீல்: 25 கிலோ கறி பறிமுதல்!
சேலத்தில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு இறைச்சிக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 25 கிலோ இறைச்சிகளையும் பறிமுதல் செய்தனர்.