/* */

You Searched For "#commitssuicide"

நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை

புதுச்சத்திரம் அருகே 11ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சத்திரம் அருகே பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை
வந்தவாசி

வந்தவாசி: ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய சங்க செயலாளர் தற்கொலை

மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

வந்தவாசி: ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய சங்க செயலாளர் தற்கொலை
பரமத்தி-வேலூர்

ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு

பவானி அருகே வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

பவானி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே வாலிபர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
கோவை மாநகர்

அரியலூர் மாணவி தற்கொலை: இந்து முன்னனியினர் கண்களை கட்டி கொண்டு தீபம்...

கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாகவும், தன்னை துன்புறுத்தியதாகவும் அவர் கூறும் வீடியோ ஒன்று வெளியானது.

அரியலூர் மாணவி தற்கொலை: இந்து முன்னனியினர் கண்களை கட்டி கொண்டு தீபம் ஏந்தி போராட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை: பாஜக, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு திருச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை: பாஜக, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு

அத்தாணி அருகே பயிற்சி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

அத்தாணி அருகே பயிற்சி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்தாணி அருகே பயிற்சி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் மாநகர்

சுமைத்தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சுமைத்தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரணை.

சுமைத்தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
இலால்குடி

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருச்சிராப்பள்ளி மாநகர்

ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை: ரயில்வே போலீசார் விசாரணை

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் முன் பாய்ந்து இன்ஜினியர் தற்கொலை: ரயில்வே போலீசார் விசாரணை
இராசிபுரம்

ராசிபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

ராசிபுரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை