/* */

You Searched For "#CollectorPetitionNews"

மதுரை மாநகர்

தனி உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் யாதவர்கள் மனு

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மனு அளிக்கப்பட்டதுயாதவர்களுக்கு, தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்க கோரியும் ,ஆடு வளர்ப்பு என...

தனி உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் யாதவர்கள் மனு
திருவள்ளூர்

மருத்துவகனவு நிறைவேறாததால் சான்றிதழை ஆளுநருக்கு அனுப்பக்கோரிய ...

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் பலன்தராத 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்

மருத்துவகனவு நிறைவேறாததால்  சான்றிதழை ஆளுநருக்கு அனுப்பக்கோரிய  மாணவியின் தந்தை
புதுக்கோட்டை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியரிடம்...

சிவகங்கை மாவட்ட எல்லையான பூலாங்குறிச்சி அரசு கலைக்கல்லூரிக்கு சென்று வர பேருந்து வசதி செய்ய வேண்டும்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர்  ஆட்சியரிடம் மனு
சிவகங்கை

அரசு பணி வழங்க வலியுறுத்தி விதவை பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும், 12வது வரை படித்துள்ள தனக்கு ஏதேனும் ஒரு அரசு வேலை தரும்படி மனு அளித்தார்

அரசு பணி வழங்க வலியுறுத்தி  விதவை பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர்

கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்: இந்து அமைப்பினர் ஆட்சியரிடம்...

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்து கோயில்கள் உள்ள சிலைகள்,தேர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று சிதைக்கப்படுகின்றன

கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்: இந்து அமைப்பினர் ஆட்சியரிடம் மனு
புதுக்கோட்டை

விவசாய இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: ஆட்சியரிடம்...

அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வருவாய் ஈட்டி வருபவர்கள் இந்த மதுக்கடையில் வருவாயை இழந்து குடும்பத்தை தவிக்க விடுகின்றனர்

விவசாய இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: ஆட்சியரிடம் மனு
கம்பம்

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தேனி கலெக்டரிடம் போராட்டக்குழுவினர் மனு

திண்டுக்கல்- லோயர்கேம்ப் அகல ரயில்பாதை  திட்டத்தை செயல்படுத்த முறையீடு
சிவகங்கை

கல்குறிச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட மாவட்ட ஆட்சியரிடம் ...

நகராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலைத்திட்ட வாய்ப்பு பறிபோவதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்

கல்குறிச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட மாவட்ட ஆட்சியரிடம்  மனு
சோழவந்தான்

பெண்ணை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

பெண்ணை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம்  மனு
ராணிப்பேட்டை

நிதியில்லை என நிறுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் பணிவழங்குமாறு...

நிலுவையிலுள்ள தங்களது 4 மாத சம்பளத்தை வழங்கக் கோரியும் மீண்டும் தங்களை பணியமர்த்திடுமாறு வேண்டியும் மனு அளித்தனர்

நிதியில்லை என நிறுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் பணிவழங்குமாறு கோரிக்கை.
புதுக்கோட்டை

புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம்...

பெண்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இந்த டாஸ்மாக் கடைகளால் எந்தவித பாதுகாப்பும் இருக்காது

புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு: பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு