You Searched For "#collectororder"
திருச்சிராப்பள்ளி மாநகர்
புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர்...
புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க திருச்சி கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தேர்தல் நடைபெறும் பகுதியில் மதுபான கடைகளை மூட திருச்சி கலெக்டர்...
தேர்தல் நடைபெறும் பகுதியில் மதுபான கடைகளை மூட திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் 31வரை நீட்டிப்பு
அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு
தேனி மாவட்டத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
கையக நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது என காஞ்சிபுரம் ஆட்சியர்...
விரைவுப் பாதைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குளச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர்...
குமரியில் கிருஸ்துமஸ் ஈவ் திருநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
அரியலூர்
அரியலூர்: கொரோனா ஊரடங்கை 31-ம் தேதிவரை நீட்டித்து கலெக்டர் உத்தரவு
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டித்து கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: அதிகாரிகளுக்கு ஆட்சியர்...
திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முகேஷ் உத்தரவு.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலையில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தே வெளியில் வர வேண்டும். கலெக்டர் முருகேஷ் உத்தரவு
திருவாரூர்
தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர்: மழை நீர் ஊருக்குள் செல்வதை தடுக்க அவசர கால நடவடிக்கை
பெரம்பலூர் அருகே மழை நீர் ஊருக்குள் செல்வதை தடுக்க கலெக்டர் உத்தரவின் படி அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் 27-ம் தேதி பள்ளி. கல்லூரிகளுக்கு விடுமுறை...
தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு 27-ம்தேதி விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.